அந்த தீர்க்கதரிசனத்தின்படி வாய்க்கப்பெற்றவர் யார் எனத் தெரியாத நிலையில், மொய்ரெய்னும், லேனும், நான்கு கிராமத்து இளைஞர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த இளைஞர்களுக்கு அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை வரவில்லை. தன் எண்ணம் ஈடேறுவதற்காய், எதற்கும் துணிந்த மொய்ரெய்னைப் பார்த்தும், எங்கென்றே தெரியாத இடத்துக்கு வழிநடத்திச் செல்லும் லேனைப் பார்த்தும் அச்சமே ஏற்படுகிறது.அந்த தீர்க்கதரிசனத்தின்படி வாய்க்கப்பெற்றவர் யார் எனத் தெரியாத நிலையில், மொய்ரெய்னும், லேனும், நான்கு கிராமத்து இளைஞர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த இளைஞர்களுக்கு அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை வரவில்லை. தன் எண்ணம் ஈடேறுவதற்காய், எதற்கும் துணிந்த மொய்ரெய்னைப் பார்த்தும், எங்கென்றே தெரியாத இடத்துக்கு வழிநடத்திச் செல்லும் லேனைப் பார்த்தும் அச்சமே ஏற்படுகிறது.